பிறந்தோர் கோடி இவ்வுலகில் இறப்போர் கோடி இகத்தினிலே இருப்போர் மனங்களில் ஒரு சிலரே இறவாமல் வாழும் உய்ர்வுடையோர் இமயம் போன்ற இதயம் கொண்டு இனிமைதனைப் பேச்சாகக் கொண்டு இறுதிவரை வாழ்ந்து வென்றவர் இறையடி சேர்ந்த ஐயா தியாகராஜன் இனியவர் அவரின் ஆத்மசாந்திக்காய் இதயம் நிறைய
ஆண்டவனை.வேண்டுகிறேன்
சக்தி சக்திதாசன்
பிறந்தோர் கோடி இவ்வுலகில் இறப்போர் கோடி இகத்தினிலே இருப்போர் மனங்களில் ஒரு சிலரே இறவாமல் வாழும் உய்ர்வுடையோர் இமயம் போன்ற இதயம் கொண்டு இனிமைதனைப் பேச்சாகக் கொண்டு இறுதிவரை வாழ்ந்து வென்றவர் இறையடி சேர்ந்த ஐயா தியாகராஜன் இனியவர் அவரின் ஆத்மசாந்திக்காய் இதயம் நிறைய
ஆண்டவனை.வேண்டுகிறேன்
சக்தி சக்திதாசன்