17-11 2020 04:26
wrote:
இயற்கைக்கும் சுயநலம் உண்டு
இறைவனை வேண்டிக்கொண்ட சமயம் பார்த்து கண் அசந்த அந்த தருணத்தில் எங்களை வீழ்த்தியது!
புன்னகை பூக்களையும் தனிமையில் ஆழ்த்தினாய்
நட்பு தேசத்தின் செங்கோல் இழந்தது
வாலிபத்தில் வள்ளலார் விவேகானந்தர் விறைத்து சென்றது போல் அவ்வழி ஏன் போனாய்?
நிலவை முகில் மறைத்தாலும்
நித்திரையில் மனதில் நிறைவாய் நீ...
ஆதலால் தினம் உறங்குவேன்..
17-11 2020 04:26
wrote:
இயற்கைக்கும் சுயநலம் உண்டு
இறைவனை வேண்டிக்கொண்ட சமயம் பார்த்து கண் அசந்த அந்த தருணத்தில் எங்களை வீழ்த்தியது!
புன்னகை பூக்களையும் தனிமையில் ஆழ்த்தினாய்
நட்பு தேசத்தின் செங்கோல் இழந்தது
வாலிபத்தில் வள்ளலார் விவேகானந்தர் விறைத்து சென்றது போல் அவ்வழி ஏன் போனாய்?
நிலவை முகில் மறைத்தாலும்
நித்திரையில் மனதில் நிறைவாய் நீ...
ஆதலால் தினம் உறங்குவேன்..